மாகாண இறைவரித் திணைக்களம்

• மேல் மாகாணத்தினுள் சொத்து ஒன்றினை பரிசாக அல்லது விற்பதன் அடிப்படையில் கையளிக்கும் போது மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணத்திற்காக கருத்தினை வழங்குதல். • வங்கிகள் தவிர்ந்த அடகு தாபனம் ஒன்றினைப் பேணிச் செல்வதற்காக பிரதேச செயலாளர் காரியாலயங்களின் மூலம் பெற்றுக் கொண்ட அடகு அனுமதிப் பத்திரங்கள் மேல் மாகாணத்தினுள் மாகாண இறைவரித் திணைக்களத்தின் மூலம் 2015.06.09 வழங்கப்பட்டது. • மேல் மாகாணத்தினுள் கனிய வளங்களைப் பிரித்தெடுப்பதற்காக செலுத்த வேண்டிய கனிய வள வரியை…

Details

25 ஆவது ஆண்டு விழா

• மேல் மாகாண இறைவரித் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஆண்டு விழா பத்தரமுல்ல “ வோட்டஸ் ஏச் “ ஹொட்டலில் 2016.03.31 ஆந் திகதி நடைபெற்றது.
• இதற்கு இணைந்த வகையில் இரவு முழுவதும் பிரித் ஓதும் வைபவமும் மற்றும் 25 பேருக்கு தானம் வழங்கும் புண்ணிய வைபவமும் மாகாண இறைவரி திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.